Tuesday, June 23, 2020

நிகரற்றவள் தாய்!

நாடித்தான் சென்றால் மரங்கள் நிழலளிக்கும்!
தேடித்தான் சென்றால்  அருவி அரவணைக்கும்!
தேடாமல் நாடிவந்தே நம்மை அரவணைத்தே
நாளும் நிழலளிப்பாள் தாய்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home