Wednesday, June 24, 2020

அய்யா வணக்கம்.

கவிஞர் பாரதி பத்மாவதி அவர்களுக்கு வாழ்த்து.

அனல்பறக்கும் சொற்களைப் பாக்களாய் மாற்றி
மனக்குமுறல் தன்னைத் தெளிவாகச் சொல்லும்
சமுதாயப் பாவலர்
வாழ்க மகிழ்ந்து!
தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home