Saturday, June 27, 2020

அய்யா வணக்கம்.

தெய்வத்திரு கவிஞர் கவியழகன் அவர்களை வணங்குகிறேன்.

எண்ணற்ற சிந்தனையை எண்சீர் விருத்தத்தில்
மன்பதைத் தோட்டத்தில் நாளும் விதைத்தவரை
அம்மா! இயற்கை பறித்ததேன் தேடிவந்து?
அன்பரை என்றும் வணங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home