Saturday, June 27, 2020

அய்யா வணக்கம்.

கவிஞர் கு.வேலு அவர்களுக்கு வாழ்த்து.

சுற்றுப் புறச்சூழல், எப்படிப் பாதுகாப்பாய்ச்
சுற்றவேண்டும் வேலைக் களத்திலே என்றெல்லாம்
அக்கறையாய்ப் பாக்களை அள்ளித் தெளிக்கின்ற
நற்றமிழ்ப் பாவலர் வேலு தமிழ்க்கடல்தான்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home