Saturday, July 25, 2020

வணக்கம்
மதிப்பிற்குரிய
கவிஞர் உமா சுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்து.

பன்முக ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ள
வண்டமிழ்ப் பாவலரும் பாடலா சிரியரும்
தன்னாற்றல் நாளும் வளர்ந்திட வாழியவே!
செந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home