Monday, July 27, 2020

பேரன் சுசாந்த ஸ்ரீராம் வாழ்க.

பள்ளிப் படிப்பு முடிந்தது! கல்லூரி
செல்கின்றாய்! நாளும் கவனமாகக் கற்றேதான்
உள்ளத்தைப் பண்படுத்தி ஊக்கமுடன்
வாழவேண்டும்!
நல்லவ னாகவும்  வல்லவ னாகவும்
பன்முக ஆற்றலுடன் வாழ்வாங்கு வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.

பாபா தாத்தா
வசந்தா அவ்வா

0 Comments:

Post a Comment

<< Home