Sunday, July 26, 2020

இணைநாரைக்கு இல்லை இணை!

கடல்வற்றி மீன்பிடிக்க நின்றதாம் நாரை!
கடலுக்குள் மூழ்கி நனைந்தேதான் மீனைப்
பிடித்தேதான் நாரைக்குத் தந்துவிட்டு நின்ற
இணைநாரை கண்டு மகிழ்ந்ததாம் அங்கு!
இணைக்( கு) இணையுண்டோ சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home