Tuesday, September 15, 2020

சுளிக்கச் சொல்லேல்

 48. சுளிக்கச் சொல்லேல்.


இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவ தென்றார் குறளாசான்!

புண்படுத்திப் பேசி முகஞ்சுளிக்க வைக்கின்ற

வன்சொல்லை வாழ்வில் தவிர்.


0 Comments:

Post a Comment

<< Home