Tuesday, September 15, 2020

சீர்மை மறவேல்

 47. சீர்மை மறவேல்.


நற்செயலும் நற்பண்பும் நற்புகழை சேர்த்துவைக்கும்!

இத்தரணி வாழ்வில் புகழ்பெறக் காரணமாய்த்

தக்கவைத்த பண்புகளை என்றும் மறக்கவேண்டாம்!

அத்தகைய பண்புகளைப் போற்று.


0 Comments:

Post a Comment

<< Home