Wednesday, September 16, 2020

துன்பத்திற்கு இடம் கொடேல்

 59. துன்பத்திற்கு இடம் கொடேல்.


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலையென்றார் அய்யன்!

பலதுன்பங்கள் வந்தாலும்  ஏற்றே உழைக்கும்

உழவரே சான்றாவார் சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home