Saturday, September 19, 2020

ஓரம் சொல்லேல்

 109. ஓரம் சொல்லேல்.


வேண்டியோர் வேண்டாதோர் என்ற நிலைகளைத்

தாண்டி நடுநிலை யோடு செயல்படும்

சான்றாண்மை ஒன்றே சான்றோர்க் கணியாகும்!

தீண்டாதே தன்னலத்தை இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home