Saturday, September 19, 2020

வாது முற்கூறேல்

 100. வாது முற்கூறேல்.


பெரியோர்கள்  கேட்காமல் சென்று சிறியோர்

தெரிந்ததுபோல் கூறுவது  நல்லதல்ல!

என்றும்

பெரியோர்முன் காட்டும் பணிவே உயர்த்தும்!

உரியநேரம் பார்த்தேதான் பேசு.

0 Comments:

Post a Comment

<< Home