Friday, September 18, 2020

முனைமுகத்து நில்லேல்

 92. முனைமுகத்து நில்லேல்.


எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே


இட்லரின் போர்வெறியால் நாட்டையே சீரழித்தான்!

எப்போதும் போர்முனை என்றே தினவுடன்

சுற்றி இறுதியில் தற்கொலை செய்துகொண்டான்!

அப்பப்பா போர்வெறியைத் தூற்று.


0 Comments:

Post a Comment

<< Home