Thursday, September 17, 2020

நண்பர் IG சேகருக்கு வாழ்த்து

 வணக்கம்.


தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தருமென்றார் வள்ளுவர்!

மெய்வருத்தம் இன்றி கிளையில் அமர்ந்தேதான்

இங்கிருந்து  வாய்திறந்தால் உண்டா உணவு?

உன்சோம்பல் நீக்கிப் பற.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home