Thursday, September 17, 2020

நொய்ய உரையேல்

 75. நொய்ய உரையேல்.


வாயைத் திறந்தாலே இழிவான சொற்களே

பாய்ந்துவரும் மாந்தரை யார்தான் விரும்புவார்?

பார்த்தாலே பார்க்காமல்  தள்ளி ஒதுங்கிடுவார்!

தேய்பிறை யாகிவிடும் நட்பு.

0 Comments:

Post a Comment

<< Home