Thursday, September 17, 2020

நைவினை நணுகேல்

 74. நைவினை நணுகேல்.


துன்புறுத்தித் துன்புறும் போது மகிழ்வதே

வன்முறை வக்கிர மாகும்! மற்றவர்க்கோ

நன்மைகள் செய்யா விடினும் கெடுதிகள்

பண்ணாமல் வாழ்தல் சிறப்பு

0 Comments:

Post a Comment

<< Home