Friday, September 18, 2020

மிகைபடச் சொல்லேல்

 90. மிகைபடச் சொல்லேல்.


சொல்லுகின்ற நேரத்தில் சொல்வதை அப்படியே

சொல்லவேண்டும்! இல்லாத ஒன்றையும் சேர்த்தேதான்

சொல்வதைக் கூட்டியே சொல்லும் பழிச்செயல்

நல்லதல்ல! உள்ளதைச் சொல்.


0 Comments:

Post a Comment

<< Home