Friday, September 18, 2020

மாற்றானுக்கு இடம் கொடேல்

 89. மாற்றானுக்கு இடம் கொடேல்.


மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்லென்றார் வள்ளுவர்!

இப்படிப் பட்டோர்க் கிடங்கொடுத்தால் ஏமாந்து

நிற்போம் எல்லாம் இழந்து.


0 Comments:

Post a Comment

<< Home