Saturday, September 19, 2020

வேண்டி வினை செயேல்

 106. வேண்டி வினை செயேல்.


நற்செயல் செய்யவில்லை என்றாலும் வேண்டுமென்றே

அற்பச் செயல்களகச் செய்யவேண்டாம்

மானிடரே!

வக்கிரமான எண்ணங்கள் தாறுமாறாய்ப் போகவைக்கும்!

எக்கணமும் தாழ்வுதான் சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home