Saturday, September 19, 2020

ஒன்னாரைத் தேறேல்

 108. ஒன்னாரைத் தேறேல்.


குறள் 828:


தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்தென்றார் அய்யன்!

உருக்கிடும் நட்பில் மயக்கும் பகையைத்

துரும்பளவும் நம்புதல் தீது.

0 Comments:

Post a Comment

<< Home