Tuesday, October 27, 2020

ஒட்டகம் நுழைந்தால்

 ஒட்டகம் நுழைந்தால்


குறள் 821:


சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.


ஒட்டகம் தன்தலையை விட்டே நுழையும்!
அப்புறம் கொஞ்சம் உடலை நுழைக்கும்!
இப்படியே குன்றுபோன்ற மேனி முழுவதும்
அப்படியே வந்தவுடன் உள்ளிருக்கும் நண்பரை
முற்றும் வெளியேற்றும் காண்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home