Friday, March 26, 2021

தாய்தந்தை நினைத்து வணங்கு!

 தாய்தந்தை நினைத்து வணங்கு!


தாயும் மகளும்!

தங்கை ராணி- மகள் அனுரேகா

சேய்ப்பருவம் கண்டாள்! சிறுமி நிலைகண்டாள்!

பூவை நிலைகண்டாள்! மங்கை நிலைகண்டாள்!

வாழ்வில் இணையராய்க் கண்டே மகிழ்ந்திருந்தாள்!

சேய்தந்த சேய்களாம் பேத்திகள் கண்டுவாழ்ந்து

பாட்டிப் பறவை சிறகை விரித்ததுவே!

தாய்தந்தை நினைத்து வணங்கு.



0 Comments:

Post a Comment

<< Home