Saturday, May 15, 2021

நண்பர் கவிஞர் இராஜேந்திர பாபு அனுப்பிய படம்.

 நண்பர் கவிஞர்  இராஜேந்திர பாபு அனுப்பிய படம்.



கடலில் மிதக்கும் படகுவீடு! தென்னை

மரம்சூழ்ந்த சூழலுடன் நீலவானம் ஆகா!

இயற்கை பொழியும் அமைதி அருமை!

கரங்கொட்டி வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home