Wednesday, July 28, 2021

அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்!

 படத்திற்கு கவிதை!

அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்!



அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:527

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உளவென்றார் வள்ளுவர்!

காக்கை இரண்டும் காத்திருக்கோ அய்யாவின்

வீட்டில் எதிர்பார்த்து தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home