Sunday, July 25, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம் வணக்கம்.

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

வணக்கம். 

பறவையே! இன்றைய கவிதை இது!


நன்னெறியே புகழ்!


நன்னெறியில் பிள்ளைகள் வாழ்ந்தால் உலகத்தார்

என்னதவம் செய்தனரோ பெற்றோர் எனப்புகழ்வார்!

நன்னெறியில் பிள்ளைகள் வாழவில்லை என்றாலோ

என்னபாவம் செய்தனரோ பெற்றோர் எனஇகழ்வார்!

நன்னெறியே என்றும் புகழ்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home