Monday, August 30, 2021

பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய காணொளி!


பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய காணொளி!

வெள்ளை மயிலொன்று தோகை விரிக்கின்ற
கொள்ளை அழகை ரசித்தேதான் மெய்மறந்தேன்!
வெண்மை! அமைதியின் சின்னமாக பூங்காவில்
கண்டேன் கவிதை படைத்து.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home