Sunday, August 29, 2021

உறவினர் அமர்,திண்டுக்கல்ராஜா அனுப்பிய ஓவியங்களுக்கு கவிதை! இவை உண்டு!


உறவினர் அமர்,திண்டுக்கல்ராஜா அனுப்பிய ஓவியங்களுக்கு கவிதை!
 இவை உண்டு!


கிருஷ்ணன் பிறந்தாரோ இல்லையோ தட்டை,

உருண்டையாய்  சீடை, தயிருடன் பாலும்

மருந்தாக  காயங் கருப்பட்டி உண்டு!

பலவித சிற்றுண்டி தான். 


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home