Thursday, August 26, 2021

பிள்ளையின் ஏக்கம்!

 பிள்ளையின் ஏக்கம்!


பெற்றெடுத்த பிள்ளைகள் வீட்டிலே ஏங்கிநிற்க

மற்றவர் பிள்ளைகளைக் கவனிக்கச் செல்கின்றார்!

இப்படிப் போனால்தான் வாழ முடியுமென்று

பிள்ளை உணராது! பெற்றோரைப் பார்க்கின்ற

பிள்ளையின் ஏக்கத்தை யார்தீர்ப்பார்?

பெற்றோரே!

உள்ளம் உருகிவிடும் கண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home