Thursday, August 26, 2021

என்னசெய்ய

 

என்னசெய்ய?

எலிக்குப் பயந்தேநான் ஓடினேன்! அங்கே

புலிவரக் கண்டேன் மரத்தில் ஏறிக்

கிளைக்குநான் சென்றேன்! கருநாகம் ஒன்றோ

படமெடுக்கக் கண்டேன்! நடுங்கிக் குழம்பித்

தவித்தேன் உடல்தான் வியர்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home