Tuesday, August 24, 2021

திருவள்ளுவர் கழகம் விசாகை எஃகு உருக்காலை முதலாம் ஆண்டு நிறைவு வாழ்த்து!




அருமை

திருவள்ளுவர் கழகம் விசாகை எஃகு உருக்காலை முதலாம் ஆண்டு நிறைவு வாழ்த்து!


ஆர்வலர்கள் சேர்ந்தே விசாகை நகரிலே

பார்போற்றும் வள்ளுவத்தைக் கூறும் கழகத்தை

வேர்பிடிக்கச் செய்தனர் வாழ்த்து மனங்குளிர!

வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

0 Comments:

Post a Comment

<< Home