Sunday, August 22, 2021

நண்பர் சவுதிஅரேபியா கண்ணன் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


நண்பர் சவுதிஅரேபியா கண்ணன் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


புலர்காலை நேரம் நதிக்கரையில் பூக்கள்

அழகாகப் பூத்திருக்க காலை வணக்கம்

உளங்கவரத் தூதனுப்பி கண்ணனின் நட்பை

மலரவைத்தார் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home