Friday, August 20, 2021

நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்!

 

நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்!


தமிழாக்கம்.


தன்னுடைய துன்பம் எதுவாய் இருந்தாலும்

நெஞ்சுறுதி கொண்டோர் பிறர்க் குதவுகின்ற

நன்னெறியை விட்டே விலகாமல் வாழ்ந்திடுவார்!

பக்குவம் பண்பிற்குச் சான்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home