Saturday, August 21, 2021

இருப்பதே மேல்!


இருப்பதே மேல்!


கையில் இருக்கும் களாக்காயைக் காட்டிலும்

கைகளுக்கே எட்டா மரத்தின் பலாக்காயை

ஆசையுடன் நாடும் மனது! மாந்தரே

ஆசையே பேராசை  யாய்மாறத் தூண்டிவிடும்!

ஏமாற வைக்கும் இழந்து.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home