Friday, August 20, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


தமிழாக்கம்


நமக்குக் குறிக்கோள் இருக்கவேண்டும்! நாமும்

இலக்கைக் குறிபார்க்க வேண்டுமிங்கே! வாழ்வில்

பலசெயல்கள் நம்மைச் சிதறடித்த போதும்

கவனம் சிதறாமல் வாழவழி

காட்டும்!

கவனமுடன் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home