Monday, August 23, 2021

மருமகன் ராஜா,திண்டுக்கல் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மருமகன் ராஜா,திண்டுக்கல் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பச்சை இலைகளின் பின்னணியில் வெண்ணிறப்பூ!

அற்புதமான காட்சியை ராஜா வணக்கமாக

நட்புடனே காலைநேரத்தில் தந்தார் மகிழ்ச்சியுடன்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா


 

0 Comments:

Post a Comment

<< Home