Friday, August 27, 2021

கேடு

 கேடு!

மற்றவர் வாழ்வில் குறுக்கிட்டால் 

உன்வாழ்க்கை

முற்றும் அழிந்துவிடும்! தாங்கமாட்டாய்! எச்சரிக்கை!

புண்படும் நெஞ்சத்துக் கண்ணீர் பொசுக்கிவிடும்!

புண்படுத்தி வாழ்வது கேடு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home