Monday, August 30, 2021

மருமகன் திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மருமகன் திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்குக் கவிதை!

ஐந்து மலரனுப்பி காலை வணக்கத்தை

திண்டுக்கல் ராஜாதான் கூறுகின்ற அன்பிற்கு

நன்றி நவில்கிறேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home