Thursday, September 23, 2021

பெரியவர் துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பெரியவர் துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


உண்ணத் தவிக்கும் புறாவுக்கும் உண்பதற்குக்

கண்ணுங் கருத்துமாய்த் தானியங்கள் வைக்கின்ற

பண்பறிந்தேன்! வாழ்த்துகிறேன்! வாழ்த்தி மகிழ்கின்றேன்!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? என்பதற்குச் 

சின்னமே இந்தச் செயல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home