Thursday, September 30, 2021

பெரியவர் துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பெரியவர் துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


யானையின் தும்பிக்கை வெண்மலரை ஏந்திவந்துக்

காலை வணக்கத்தைக் கூறும் அழகுகண்டேன்!

காலை மடக்கி அமர்ந்தேதான் பக்தியுடன்

தாள்பணியும் ஐந்தறிவை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home