Friday, September 24, 2021

அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி திருவாசகம் அவர்கள் வரைந்த ஓவியத்திற்கு வாழ்த்து!


அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி திருவாசகம் அவர்கள் வரைந்த ஓவியத்திற்கு வாழ்த்து!


அன்னப் பறவையோ தாமரையைக் கவ்விநிற்க

கண்கவரும் சித்திரத்தை அம்மாவின் கைவண்ணம்

கொண்டுவந்த காட்சியில் மெய்மறந்தோம் நாங்கள்தான்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

0 Comments:

Post a Comment

<< Home