Saturday, September 25, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!

பறவையே! இன்றைய குறளும் விளக்கமும் கேள்!

குறள் 271:

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.


மற்றவர்க்கு நல்லொழுக்கம் கூறிவிட்டுத் தானிங்கே

பற்றுவது தீயொழுக்கம் ஆகிவிட்டால் நம்முள்ளே

சுற்றிவரும் ஐந்துபூ தங்களும் கைகொட்டித்

தங்களுக்குள் கேலிபண்ணும் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home