Friday, October 29, 2021

சிறுவனாக இருந்தபோது அழுது அடம்பிடித் தேனாம் நான்!


மதுரை நினைவுகள்


சிறுவனாக இருந்தபோது அழுது அடம்பிடித் தேனாம் நான்!


ஜவ்மிட்டாய்க் கார ரிடமுள்ள ஊதிபோல

ஒன்றெனக்கு வேண்டும்! அடம்பிடித்தே வம்புசெய்தேன்!

என்தந்தை சித்தப்பா டீக்காராமை வாங்கிவரச்

சொன்னாராம்! அன்றே புதுமண் 

டபம்சென்றே

எங்கேயோ செய்யவைத்தே வாங்கிவந்தே

தந்தாராம்!

என்னிடம் தந்ததைச் சொன்னபின்பே அப்பாவோ

நிம்மதியாய் வந்தார் அலுவலகம் விட்டேதான்!

என்வம்போ இப்படியாம் அன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home