Friday, November 26, 2021

அறிவிலி

 அறிவிலி!

பெற்றோரை நாளும் அலறவைக்கும் பிள்ளைகள்

கற்றிருந்த போதும் அறிவிலி என்பேன்!

எப்படியும் வாழ்வேன் என்விருப்பம் என்றுரைத்தால்

பெற்றோர் துடித்திருப்பார் நொந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home