Monday, November 22, 2021

சூடாமணி நிகண்டு (சுற்றம்)

 அன்பர்களே! வணக்கம்.

       சூடாமணி நிகண்டு

                  (சுற்றம்)


வள்ளுவர் குரல் குடும்பமும்

சுற்றத்தின் கீழ் வருகிறது.

இக்குடும்பம் வள்ளுவரது

குரலைத் தாங்கி வாழ்பவர்களை

இனம் கண்டு அவர்களை

சுற்றமாக்கி வள்ளுவத்தை

உலகளவில் உயரச் செய்வதில்

பெரும்பங்காற்றி வருகிறது.


இதில் இணைந்திருப்பவர்கள்

எல்லாம் பல்துறை வல்லுநர்கள்.

அசாத்தியமான திறன் உள்ள

வர்களைக் கொண்ட புலம்

இது.வாதத்திறன் மிக்கவர்கள்.

இங்கு கருத்திற்கும் கவிதைக்

கும் பஞ்சமில்லை.பன்மொழி

யிலும் திருக்குறளை எடுத்துச்

செல்கிறார்கள்.


இந்த குடும்பம் வாழ்வியலை

வள்ளுவரோடு எடுத்துச்

செல்லும் குடும்பம்.இதில்

அடியேனும் சிறு துரும்பாக

இணைந்திருப்பதில் பெருமை

கொள்கிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                வாழ்க!  வளர்க!


அன்பன் கிருஷ்ணன்.

தென்காசி

22-11-2021.

____________________________________

தென்காசி கிருஷ்ணனுக்கு வாழ்த்து.


வள்ளுவர் கூட்டுக் குடும்பத்தின் ஆற்றலையும்

பல்துறைப் பண்பாளர் வாதத் திறனையும் 

சொல்லிய பாங்கிலே அன்பர் கிருஷ்ணனின்

நல்மனம் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home