Wednesday, December 15, 2021

பேராசிரியர் சுப வீரபாண்டியன் சிந்தனையைக் கவிதையாக மாற்றினேன்.


பேராசிரியர் சுப வீரபாண்டியன் சிந்தனையைக் கவிதையாக மாற்றினேன்.


1984. எது காரணம்?


உண்ணும் உணவிலே மூச்சுவிடும் காற்றிலே

மண்ணக வாழ்க்கை முறையெல்லாம் மாசுகளே!

இன்றோ கலப்படத்தில் வாழ்நாளோ நீண்டநாள்!

அன்றோ கலப்பட மற்ற இயல்பான

மண்ணக வாழ்க்கை! இருந்தாலும் வாழ்நாளோ

அன்று குறைவுதான்! எப்படி என்றுதான்

கொஞ்சம் அறிவியலே! கூறு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home