Monday, December 27, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய மலர்கள் படம்!


நண்பர் IG சேகர் அனுப்பிய மலர்கள் படம்!


மலர்களே! இன்றைய கவிமை!


உட்பகை மானிடருக்கே!


பலாப்பழம்-- மனிதன்!


வெளியிலே முள்ளிருக்கும் ! உள்ளே இனிப்பாய்ப்

பழங்கள் கனிந்திருக்கும்! மாந்தர் வெளியே

பழம்போல் இனிமையாய்ப் பேசுவார் உள்ளம்

முழுவதும் முள்ளாக உட்பகை தேக்கி

இழிவாக வாழ்கின்றான்! ஏன்?


மதுரை பாபாராஜ்



 

0 Comments:

Post a Comment

<< Home