Wednesday, February 23, 2022

பொறுமை

 பொறுமை கடலினும் பெரிது!


நடப்பவை இங்கே நடந்துதான் தீரும்!

கடக்கின்ற நேரம் கடந்துதான் போகும்!

இடைப்பட்ட காலத்தில் வேதனையே மிஞ்சும்!

பொறுமைக்கே உண்டு பரிசு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home