Tuesday, March 22, 2022

நண்பர் எழில்புத்தன்

 


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் கவிதை ஆக்கம்!


தனிநபர் சார்பென்ற ஒன்றில்லை நெஞ்சே!

பணிநிமித்தம் மற்றும் செயல்முறை  சார்ந்து

மனிதருக்கு நாம்கொடுக்கும் முக்கியம் என்றே

மனதால் புரிந்துகொண்டால் உங்கள் இலக்கை

அடைய உதவும்! உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home