Thursday, June 16, 2022

மருமகன் சரவணன் அனுப்பியதற்குக் கவிதை


மருமகன் சரவணன் அனுப்பியதற்குக் கவிதை!


வள்ளுவரும் விவேகானந்தரும்!


வாழ்வியலில் வானுயர்ந்த வள்ளுவரைப் பார்க்கின்றோம்!

ஆன்மிகத்தில் வானுயர்ந்து வாழ்கின்ற பண்பாளர்

வீரத் துறவியின் பாறையைப் பார்க்கின்றோம்!

சேர்ந்திருக்கும்  அற்புதத்தை வாழ்த்து


மதுரை பாபாராஜ்

அருமை மாமா! வார்த்தைகளைக் கோர்த்து உடனடி பாமாலை படைக்கும் மாமா அவர்களின் திறமைக்கு தலைவணங்குகிறேன்🙏🙏🙏

மு.சரவணப்பெருமாள்

 

0 Comments:

Post a Comment

<< Home