Friday, June 17, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒருவரின் முக்கியம் தொந்தரவைச் சார்ந்தே

இருப்பது நல்லதல்ல! ஆனால் மதிப்பும்

மதிப்பை உயர்த்துவதில் பங்களிப்பும் சார்ந்தே

இருந்தால் நிலைக்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home